ரூபாய்

திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் தெருவோரக் கடை ஒன்றை நடத்தி வருபவர் சுகுமாரியம்மா, 72. இவர் துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
புதுடெல்லி: நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் தாள்களில் 97 விழுக்காடு வங்கிகளுக்குத் திரும்பிவிட்டன என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டில் 2000 ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டது மிகப்பெரிய பேரழிவான பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நினைவூட்டலாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக கடந்த மே மாதம் அந்நாட்டு மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி) அறிவித்திருந்தது.
புதுடெல்லி: புதிதாக புழக்கத்தில் விடப்பட்ட ரூ. 2000 நோட்டுக்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும் என்று கடந்த மே 10ஆம் தேதி இந்திய மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.